Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 569 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
569நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 3
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே
கோலம் பெரு சங்கே, Kolam Peru Sange - அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன், Saarkaalam Chandiran - சரத் கால சந்திரன்
உவா இடையில், Uvaa Idaiyil - பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல, Thada Varaiyin Meedhu Vandhu Ezhunthaal Pol - பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும், Neeyum - நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில், VadaMathuraiyaar Mannan Vasudevan Kaiyil - வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து
வீற்றிருந்தாய், Veetrirunthaai - உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்