Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 570 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
570நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 4
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
வலம்புரியே!, Valampuriye! - வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில், Dhamodharan Kaiyil - கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல், Chandira Mandalam Pol - சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி, Andharam Ondru Indri eri - இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில், Avan Seviyil - அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும், Mandhiram Kolvaai Polum - ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும், Indiranum - (செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு, Selvathuku - ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான், Unnodu elaan - உனக்கு இணையாக மாட்டான்