Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 572 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
572நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 6
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே
வலம் புரியே!, Valam Puriye! - வலம்புரிச் சங்கே!
போய், Poi - வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம், Theertham - கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே, Aadaadhe - நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற, Nindra - நாரத சாபத்தாலே மரமாய் நின்ற
புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான், Saaithu eerthaan - முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய
கைத்தலத்து ஏறி, Kaithalathu eri - திருக் கைத்தலத்தின் மீதேறி
குடிகொண்டு, Kudikondu - குடியாயிருந்து
சேய்‌, Sei - மிகத்தூரமாய்‌
தீர்த்தமாய் நின்ற, Theerthamaai Nindra - பாவநமாயிருக்‌கிற
செங்கண் மால் தன்னுடைய, Sengan maal Thanudaiya - புண்டரீகாக்ஷனான அவனுடைய
வாய்த் தீர்த்தம், Vaai Theertham - வாயம்ருதத்திலே
பாய்ந்து, Paaindhu - குதித்து
ஆடவல்லாய்‌, Aadavallaai - நீராடவல்லாய்‌