திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 603 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
603நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 7
நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே
பதவுரை Show / Hide
நடம் ஆடி, Nadam aadi - கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற, Thokai virikkinra - தோகைகளை விரிக்கிற
மா மயில்காள், Maa Mayilkaal - சிறந்த மயில்களே!
உம்மை, Ummai - உங்களுடைய
நடம் ஆட்டம் காண, Nadam aatam kaana - கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான், Paaviyen naan - பாவியேன நான்
ஓர் முதல் இலேன், Or mudhal ilen - கண்ணை யுடையேனல்லேன்
குடம் ஆடு கூத்தன், Kudam aadu koothan - குடக்கூத்தாடினவனான
கோவிந்தன், Govindhan - கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து, Komirai seidhu - கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை, Emmai - என்னை
உடை மாடு கொண்டான், Udai maadu kondan - ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி, Ini - இப்படி யிருக்க
ஒன்று, Ondru - (என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
போதுமே, Podhume - தகுமோ?