Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 629 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
629நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 3
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
கஞ்சை, Kanjai - கம்ஸனை
காய்ந்த, Kaayndha - தொலைத்தவனாயும்
கரு வில்லி, Karu villi - பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும், Kadaikkan enum - கடைக் கண்ணாகிற
சிறை கோலால், Sirai kolaal - சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ, Nenju ooduruva - நெஞ்சமுழுதும்
வேவுண்டு, Vevundu - வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து, Nilaiyum thalarndhu - நிலைமை குலைந்து
நைவேனை, Naivenai - வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன், Anjel enaanavan oruvan - “பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன், Avan - அப்பெருமான்
மார்வு அணிந்த, Maarvu anindha - (தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை, Vana maalai - வன மாலையை
வஞ்சியாதே, Vanjiyaadhe - மோசம் பண்ணாமல்
தரும் ஆகில், Tharum aagil - கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து, Konarndhu - (அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில், Maarvil - (என்னுடைய) மார்பிலே
புரட்டீர், purateer - (நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்