திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 760 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
760ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 9
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே
பதவுரை Show / Hide
தாது உலாவு, Thaadu Ulaavu - தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை, Konrai Maalai - கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை, Thunnu Sem Sadai - நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன், Sivan - ருத்ரன்
நீதியால், Neethiyaal - முறைமைப்படி
வணங்கு, Vanangu - வணங்கப்பெற்ற
பாத, Paadha - திருவடிகளையுடையவனே!
நின்மலா!, Ninmalaa - நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர், Nilaaya Seerveedham Vaanar - நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம், Geetham - வேள்வியார்
நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால், Neethiyaal - சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை, Vanangu Nindra Neermai - வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில்தான் உள்ளது.