திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 780 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 29 | பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே | பதவுரை Show / Hideநாத, Naadha - ஸ்வாமிந்! ஞானம் மூர்த்தி ஆயினாய், Gyaanam Moorthi Aayinai - ஜ்ஞாநஸ்வருபியானவனே! பரத்திலும் பரத்தை ஆகி, Paraththilum Paraththai Aagi - பராத்பரனாயிராநின்றாய். ஒருத்தி தன்னை, Oruvthi Thannai - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை உரத்தில், Urathil - திருமார்பிலே வைத்து, Vaiththu - பிரியாமல் அணையவைத்து உகந்து, Uganthu - மகிழ்ந்து பௌவம் நீர் அணை கிடந்து, Pauvam Neer Anai Kidandhu - திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி அது அன்றியும், Adhu Anriyum - இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல் நரத்திலும், Naraththilum - ஹேயமான மானிட சாதியிலும் பிறத்தி, Piraththi - வந்து பிறக்கின்றாய்; நினாது தன்மை, Ninaadhu Thanmai - உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை ஒருத்தரும், Oruvtharum - யாராகிலும் இன்னது என்ன வல்லரே?, Innadhu Enna Vallarai - இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.) |