திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 789 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 38 | கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே | பதவுரை Show / Hideகடம் கலந்த, Kadham Kalantha - மதஜலத்தால் வ்யாப்தமான வன் கரி, Van Kari - வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய மருப்பு, Maruppu - கொம்பை ஒசித்து, Osiththu - முறித்தெறிந்து ஓர் பொய்கை வாய், Oor Poykai Vaai - ஓர் மடுவின் துறையிலே விடம் கலந்த பாம்பின் மேல், Vidam Kalantha Paambin Mel - விஷமனான காளியநாகத்தின் மேல் நடம் பயின்ற, Nadam Payindra - நர்ததனம் செய்தருளின குடம் கலந்த கூத்தன் ஆய, Kudam Kalanda Koothan Aaya - குடக்கூத்தாடின கொண்டல் வண்ண!, Kondal Vanna - காளமேகம் போன்ற கண்ணபிரானே! தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப, Than Thuzhai Vadham Kalanda Maalai Maarba - குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே! காலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.) |