திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 810 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
810ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 59
சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில் கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே
பதவுரை Show / Hide
சாலிவேலி, Saliveli - செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு, Than Vayal Thadam Kidangu - குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண், Than - குளிர்ந்ததான
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
கோவலா, Kovalai - க்ருஷ்ணனே!
காலநேமி, Kalanemi - காலநேமியென்ன
வக்கரன், Vakkaran - தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம், Poopozhil Kolam Needu Maadam - புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன், Karan Muran - கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை, Siram Avai - தலைகளானவை
காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த, Vilkuniththa - வில்லை வளைத்த
வில் கை, Vil Kai - அழகிய திருக்கையையுடைய
வீரனே, Veerane - தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)