திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 816 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
816ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 65
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம் அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
பதவுரை Show / Hide
அற்புதன், Arputhan - (ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும்
அனந்த சயனன், Anantha Chayanan - அரவணைமேற் பள்ளி கொள்பவனும்
ஆதிபூதன், Aadhipoothan - ஜகத்காரணபூதனும்
மாதவன், Maadhavan - ச்ரியாபதியுமான பெருமான்
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண், Oru Verppu Agathathu Nirpadum Veen - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே
இரும்பும், Irumbum - வீற்றிருப்பதும்
நல் பெருதிரை கடலுள் கிடப்பதும், Nal Peruthirai Kadalul Kidappadum - நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும்,
நான் இலாத முள் எலாம் :, Naan Ilaadha Mul Elam - நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்)