திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 835 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 84 | பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே | பதவுரை Show / Hideஆழியான், Azhiyan - சக்ரஹஸ்தனான எம்பெருமான் பின் பிறந்த வைத்தனன் கொல், Pin Pirandha Vaiththanankol - நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ! அன்றி, Andri - அல்லது தன் கழற்கு, Than Kazharku - தன் திருவடிகளிலே நின்று, Ninru - நிலைத்துநின்று அன்பு உறைக்க வைத்து, Anbu Uraikka Vaiththu - (எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து அந்நாள் அறிந்தனன் சொல், Annai Arindhanan Sol - பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ! தன் திறந்து, Than Thirandhu - தன் விஷயத்திலே ஓர் அன்பு இலா, Oru Anbu Ila - சிறிதும் அன்பு இல்லாதவனும் அறிவு இலாத, Arivu Iladha - விவேகமில்லாதவனும் நாயினேன், Naayinenn - நீசனுமாகிய என் திறத்தில், En Thirathil - என் விஷயத்திலே எம்பிரான், Embiraan - எம்பெருமான் குறிப்பில் வைத்தது, Kurippil Vaiththathu - திருவுள்ளம்பற்றி விருப்பதானது என் சொல், En Sol - எதுவோ (அறியேன்) |