திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 861 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 110 | தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே | பதவுரை Show / Hideகரும்பு உலாவு, Karumbu Ulaavu - வண்டுகள் உலாவப்பெற்ற தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய மாய!, Maaya - ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே! நாயினேன், Naayinenn - நீசனான அடியேன் தூயனாயும், Thuyanaayum - பரிசுத்தனாகவோ அன்றியும், Anriyum - பரிசுத்தனல்லாதவனாகவோ நின்னை, Ninnai - தேவரீரை வணங்கி, Vanangi - ஸேவித்து வேலை நீர் பாயலோடு, Velaai Neer Paayalodu - திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட பக்தர் சித்தர், Bhakthar Sidhthar - பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே மேய, Meya - குடியிருக்கின்ற வேலைவண்ணனே!, Velaivannaney - கடல்வண்ணனே! வாழ்த்தும் இது எலாம், Vaazhthum Idhu Elam - துதிப்பதாகிற இதனையெல்லாம் நீயும், Neeyum - (ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும் நின் குறிப்பினில் பொறுத்து, Nin Kurippinil Poruthu - திருவுள்ளத்திலே க்ஷமித்திருள் நல்கு, Nalku - அநுக்ரஹம் செய்ய வேணும். |