திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 866 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
866ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 115
அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே
பதவுரை Show / Hide
முத்தனார், Muththanar - ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்
முகுந்தனார், Mukundanar - மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;
ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து, Othu Ovaadha Pal Pirappu Ozhithu - ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி
நம்மை ஆட்கொள்வாள், Nammai Aadkolvai - நம்மை அடிமை கொள்வதற்காக
அத்தன் ஆகி, Aththan Aagi - பிதாவாயும்
அன்னை ஆகி, Annai Aagi - மாதாவயும்
ஆளும் எம்பிரானும் ஆய், Aalum Empranaanum Aayi - அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்
நம்முன், Nammun - நம்மிடத்திலே
புகுந்து மேவினார், Pugundhu Mevinar - புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)
ஏழை நெஞ்சமே, Ezha Nenjame - மதிகெட்ட மனமே
எத்தினால், Ethinai - எதுக்காக
இடர் கடல், Idar Kadal - துக்கஸாகரத்திலே
கிடத்தி, Kidathi - அழுந்திக் கிடக்கிறாய்.