திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 868 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 117 | அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே | பதவுரை Show / Hideஅச்சம், Acham - பயமென்ன நோயோடு அல்லலி, Noyodu Allali - வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன அவாயம் மூப்பு, Avaayam Moopu - அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன பல் பிறப்பு, Pal Pirappu - பலவகைப் பிறப்புகளென்ன இவை, Ivai - ஆகிய இவற்றையும் வைத்த சிந்தை, Vaitha Sindhai - இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும் வைத்த ஆக்கை, Vaitha Aakkai - கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும் மாற்றி, Maatri - போக்கடித்து வானில், Vaanil - (நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்) அச்சுதன், Achuthan - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும் அனந்த கீர்த்தி, Anantha Keerthi - எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும் ஆதி அந்தம் இல்லவன், Aadhi Andham Illavan - முதலும் முடிவும் மில்லாதவனும் நஞ்சு நாக அணை கிடந்த நாதனை, Nanju Naaga Anai Kidandha Naadhanaik - (விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும் வேத கீதம், Veda Geetham - வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம் |