திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 869 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 118 | சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே | பதவுரை Show / Hideவல்லி நாள் மலர் கிழத்திநாத!, Valli Naal Malar Kizhaththinadha - படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே! உள்ளம், Ullam - எனது நெஞ்சானது சொல்லினும், Sollinum - வாக்கிலும் தொழில் கணும், Thozhil Kanum - காயிகவ்யபாரங்களிலும் தொடக்கு அறாத அன்பினும், Thodakku Aradha Anbinum - பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு) அல்லினோடு ஆன மாலையும், Allinodu Aana Maalayum - ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும் நல் பகவினோடு ஆன காலையும், Nal Bhagavinoodu Aana Kaalaiyum - நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்) பாதம் பொதினை, Paadham Pothinai - உன்னுடைய திருவடித் தாமரையை புல்லி, Pulli - அனைத்து விளைவு இலாது, Vilaimu Iladhu - (ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல் பூண்டு, Poondhu - அத்திருவடிகளையே மேற்கொண்டு மீண்டதில்லை, Meendathillai - நிலைத்து நிற்கின்றது. |