| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 938 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 2 | நாவினால் நவிற்றின்ப மெய்தினேன் மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித்திரிவனே | நாவினால், Naavinaal - நாக்கினால் நவிற்றி, Navitri - (ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி இன்பம் எய்தினேன், Inbam Eydhinen - ஆநத்தத்தைப் பெற்றேன் அவன், Avan - அவ்வாழ்வாருடைய பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை மேவினேன், Mevinen - ஆச்ரயிக்கப்பெற்றேன் மெய்ம்மையே, Meimmaiye - இது ஸத்தியமே மற்று தேவு அறியேன், Matru Thevu Ariyen - (ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன் குருகூர் நம்பி, Kurugoor Nambi - திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய பாலின், Paalin - அருளிச்செயல்களின் இன் இசை, In Isai - இனிய இசையையே பாடி, Paadi - பாடிக்கொண்டு திரிவன், Thirivan - திரியக்கடவேன் |