| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 939 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத் விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன – எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது – ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் – 3 | திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கா ஹரியனாபடியேன்பெற்ற நன்மையே | திரிதந்தாகிலும், Thiridhandaagilum - (ஆழ்வாரை விட்டு) மீண்டாகிலும் தேவபிரானுடை, Devapiraanudaiya - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய கரிய, Kariya - (நீலமேகம்போற்) கறுத்ததாய் கோலம், Kolam - அழகியதான திருவுரு, Thiruvuru - பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை நான் காண்பன், Naan Kaanpan - நான் ஸேவிப்பேன் பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கு, Periyavan Kurugoor Naga Nambikku - பெருமையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு உரிய ஆள் ஆய், Uriya Aal Aay - அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து அடியேன் பெற்ற நன்மை, Adiyen Petra Nanmai - அடியேன் பெற்றபேறு இது காணீர் |