| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 942 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 6 | இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான் நின்று தன் புகழேத்த வருளினான் குன்ற மாடத் திருக் குருகூர்நம்பி என்றுமென்னை யிகழ்விலன் காண்மினே | இன்று தொட்டும், Indru Thottum - இன்று முதலாக எழுமையும், Ezhumaiyum - மேலுள்ள காலமெல்லாம் நின்று, Nindru - (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று தன் புகழ், Than Pugazh - தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை ஏத்த, Eetha - துதிக்கும்படி எம் பிரான் அருளினான், Em Piraan Arulinan - எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார் குன்றம் மாடம், Kunram Maadam - மலை போன்ற மாடங்களையுடைய திருகுருகூர் நம்பி, Thiru Kurugoor Nambi - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார் என்றும், Endrum - (இனி) எக்காலத்திலும் என்னை, Ennai - என் விஷயத்தில் இகழ்வு இவன், Igazhvu Ivan - அநாதரமுடையவராகஇருக்க மாட்டார் காண்மின், Kaanmin - (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள் |